புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2016

ருப்பத்தூரில் ரயில் விபத்து - 7 பெட்டிகள் தடம் புரண்டது



கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (T.No 16525 )  ,  வேலூா் மாவட்டம்  திருப்பத்தூா் அருகே உள்ள  சோமநயக்கன்பட்டி-தச்சூா் என்ற இடத்தில்  தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டது.  விபத்தினால் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.  மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

ad

ad