கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (T.No 16525 ) , வேலூா் மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள சோமநயக்கன்பட்டி-தச்சூா் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டது. விபத்தினால் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தினால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன