புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2016

துருக்கி தலைநகரில் பாரிய குண்டுவெடிப்பு


துருக்கி தலைநகர் அங்காராவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அ
திகமானோர் படுகாயமடைந்தனர்.
துருக்கி தலைநகர் அங்காராவில் பாராளுமன்ற வளாகத்துக்கு அருகில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணுவத்துக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் மற்றும் ஒரு தானியார் வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோத செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சுமார் 28 பேர் பலியாகியுள்ளதாகவும் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் தீவிரவாதத்தின் வெறுக்கத்தக்க செயல் இது என்று அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad