7 பேரை விடுவிக்க காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன், உள்துறை செயலாளர் ராஜ மகரிஷிக்கு எழுதிய கடிதத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு வருத்தம் அளிக்கிறது.
இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.