சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவைச் சேர்ந்த வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.