புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2016

பிரித்தானியாவில் மாவீரர் துயிலுமில்லம்14 லட்சம் பவுண்கள் செலுத்தி 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்டகாணி

மாவீரர் துயிலும் இல்லம் ஒன்று பிரித்தானியாவில் அமையப் பெறவுள்ளது.

பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினரால்  மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.

08.04.2016 வெள்ளிக்கிழமை அன்று மாவீரர் துயிலும் இல்லக் காணியின் முழுப்பெறுமதியான 14 லட்சம் பவுண்கள் செலுத்தி காணி வாங்கப்பட்டுள்ளது. இக்காணி 108 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.

ad

ad