உலகின் முதல் தர பிரபலமான பார்சலோனா இன்று ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் இருந்து தகுதி இழந்து வெளியேறியது
அதிர்ச்சி மிக்க செய்தியாகும் . பலம் மிக்க நட்சத்திர வீரர்களை கொண்ட மெஸ்ஸி,நெய்மார் , சுவாரெஸ் ஆகிய வீரர்களைக் கொண்ட முன்னணி தாக்குதல் அணியான பார்சலோனா அதே இஸ்பெயின் நாட்டை சேர்ந்த அட்லேடிகோமட்ரிடம் இன்றைய மீள் விளையாட்டில் 0/2 என்ற ரீதியில் தொற்றமையால் மொத்த கொள் அடிப்படையில் 2.. 3 என்ற ரீதியில் தோற்று வெளியேறியது தொடரும் அரை இறுதி ஆட்டங்களுக்கு பயேர் ன் மியூனிச் , அடேலேடிகோ மாட்ரிட் ரியால் மாட்ரிட், மன்செஸ்டர் சிட்டி ஆகியன முன்னேறி உள்ளன எதிர்வரும் வெள்ளி பகல் 11 மணிக்கு அடுத்த போட்டிக்கான ஜோடி சேர்க்கும் சீட்டிழுப்பு நடைபெறும்
அதிர்ச்சி மிக்க செய்தியாகும் . பலம் மிக்க நட்சத்திர வீரர்களை கொண்ட மெஸ்ஸி,நெய்மார் , சுவாரெஸ் ஆகிய வீரர்களைக் கொண்ட முன்னணி தாக்குதல் அணியான பார்சலோனா அதே இஸ்பெயின் நாட்டை சேர்ந்த அட்லேடிகோமட்ரிடம் இன்றைய மீள் விளையாட்டில் 0/2 என்ற ரீதியில் தொற்றமையால் மொத்த கொள் அடிப்படையில் 2.. 3 என்ற ரீதியில் தோற்று வெளியேறியது தொடரும் அரை இறுதி ஆட்டங்களுக்கு பயேர் ன் மியூனிச் , அடேலேடிகோ மாட்ரிட் ரியால் மாட்ரிட், மன்செஸ்டர் சிட்டி ஆகியன முன்னேறி உள்ளன எதிர்வரும் வெள்ளி பகல் 11 மணிக்கு அடுத்த போட்டிக்கான ஜோடி சேர்க்கும் சீட்டிழுப்பு நடைபெறும்