புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2016

மே 13ல் பேரறிவாளன் வழக்கு விசாரணை

 
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கி்ல் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு வரும் மே 13ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

ad

ad