அனைத்து தாய்மண் உறவுகளுக்கும் எம்பணிவான வணக்கங்கள்!
புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைச் சேர்ந்த
அமரர் கனகசபை
செல்வரெத்தினம் ( அதிபர் )
ஞாபகார்த்தமாக
சுவிஸ் சுரேஷ் அவர்களால் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் பல் பிரிவு மீள் புனரமைப்பதற்காக இலங்கை நாணயம் 50000அளிக்கப்பட்டுள்ளது இதற்கான பணிகள் நாளை இடம்பெறும் என்பதையும் சுவிஸ் சுரேஸ் அவர்களுக்கு எமது உயரிய நோக்கம் அறிந்து எம்முடன் இணைந்தமைக்கு புங்குடுதீவு உலக மையம் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
"வாக்குறுதி அளித்தல் என்பது சொல் அல்ல செயற்பாடே"
இவ்வண்ணம்
ஊடகம் மற்றும் நிதித்துறை
புங்குடுதீவு உலக மையம்
11.05.2016
ஊடகம் மற்றும் நிதித்துறை
புங்குடுதீவு உலக மையம்
11.05.2016