புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2016

ராயம்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர் கைது

அரியலூர் அருகே ராயம்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக மாவட்ட கவுன்சிலர் பவானியின் கணவர் வெள்ளைச் சாமியிடம் இருந்து ரூ.26,500 பறிமுதல் செய்தனர்.

ad

ad