புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2016

ஈழத்தமிழருக்கு தமிழகஅரசியலில் தலைநுழைக்க உரிமைஇல்லைஇருந்தாலும் ஜெயலலிதா முதல்வராக வருவதே எமக்கு உதவியாக இருக்கும் ஏனென்றால்..........
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்ணை மூடிக்கொண்டு சொல்ல முடியும். ஜெயலலிதா அல்லதுகலைஞர் தான்வெல்லபோகிறார் என்று.இல்லையேல் யாருக்கும்பெரும்பானமியாஇல்லாத ஒரு ஓயழுபறி நிலைவந்தால் தேமுக ம ந கூட்டணிக்கு ஏதும்கொஞ்ச உறுப்பினர் கிடைத்தால்
அவர்கள்ஒருபக்கம்சாயவாய்ப்புண்டு. இதுஇப்படிஇருக்க ஈழதமிழருக்கு தமிழக அரசியலில் என்னவரபோக்றதுஎன்றுபார்ப்போம்
கருணாநிதி பல தடவைகள் ஈழத்துக்கு உதவும் உன்னத நிலையில்இருந்தும்பதவிசுகம் பணபலம் கருதி நரித்தனமாக கை விட்டவர் முக்கியமாக் எமதுபலவருட விடுதலைப் போராட்டத்தை முற்றாகஒழிக்க காரணமானகா ங்கிரசோடு கூட்டு சேர்ந்தஅயோக்கியன் எந்தகட்சியும்சேரமுன்வராதபொதுபதவிபிடிக்கும்நோக்கில் கான்கிரசையாவது சேர்ப்போம்என்று சேர்ந்த பாவி .கருணாநிதியைஎந்தஈழதவனும்விரும்பமாட்டன்இனிவரும்காலங்களிலும்எதுவும்செய்யமாட்டார் .பாமக அடியோடுமறந்துவிட்டதுஈழத்தவரை தனகுடும்பத்தவருக்குபதவிகேட்டல் சவுக்கால்அடி என்றவர் மகனைமுதல்வராக்கும் கனவோடுஉள்ளார் ஈழத்தவர்பெரிதாக நம்பிஇருந்த ஆஊஎன்று பேசித்திரிந்தவைகோ திருமாவளவன் போன்றோர்ஒன்றாகஒருஅணியில்இருந்தும் தேர்தல்அறிக்கையில்ஒருவார்த்தைகூட சொல்லவில்லை எந்தவிதஊழலும்அற்ற தூய்மையான அணி தான்இது ஆட்சியில்இருந்தால் தானேஊழல்செய்யவும் வாய்ப்புகிடைக்கும் அவர்களுக்கே தெர்யும் தாங்கள்ஆட்சிஅமைக்கபோவதில்லைஅந்தஅளவுக்கு வெற்றிகிடைக்காதுஎன்று ஆகவே அறிக்கையில் எதுவும்புழுகி தள்ளலாம் இருந்தும் அவர்கள் எதுவுமே கூற விரும்பவில்லை கம்யூனிஸ்ட்கள் மற்றும்தமாகா இருப்பதாலோஎன்னவோ.விஜயகாந்த்நாங்களேஎங்கள் பிள்ளைகளுக்கு குஷாபுஷா என்று வடமொழிஎழுத்துக்களில் பெயர் வைக்கும்போது தன மகனுக்குபிரபாகரன்என்றுபெயர் வைத்தவர் தான் ஆனால் எதிர்கட்சி தலைவர்என்ற உயர்ந்தபதவி வரை வந்தபோதும் எதுவுமேஉருப்படியாக எமக்குசெய்யாதவர் பாஜகதேசியக்கட்சி விட்டுவிடுவோம் மீதி நாம் தமிழர் அதிமுக.இங்கே ஈழத்தமிழர் பலர் பூரிப்போடு ஆதர=இக்கலாம்என்று நம்பு சீமான் எள்ளதுதமிழச்சியை காதலித்து திருமண செய்யபோவதாக கூறி கைவிட்ட கதையேபெரியஒருகறைஅவருக்கு .இருந்தாலும் அவரதுஆதரவு நம்பிக்கையானது என்றாலும் அவரது நடைமுறையைபார்த்தால் எம்மவர் பிரச்சினைஎம்தலைவன் மேலான சிறப்பு புலிகளின் சாதனைஎன்பவற்றை தனக்கேஉரித்துடையதுபோலபேசி தனக்கானசுயலாபத்தை தேடமுயட்ப்பதுபோலசந்தேகம்.போகட்டும் அனால் இந்ததேர்தலில் அவர் வெல்வதுசாத்தியமேஇல்லை அவர் வெல்வதுகூட கேள்விக்குறி. ஆகவே ஆட்சியைபிடிக்கமுடியாத கட்சி பலஇடங்களில் சிலஆயிரம்வாக்குகளை வாங்கி திமுக அல்லதுகாங்கிரசவெற்றிபெற துணை போகலாம் . ஆட்சிக்கு வராமல் இவரதுசொல்எடுபடாது ஈழத்தமிழர் விசயத்தில்.இனிஎஞ்சி இருப்பது அதிமுக.ஜெயலலிதா நல்லவராகெட்டவரா தமிழகத்துக்குநல்லதுசெய்தாரா செய்வாராஎன்பதுஎமக்கு அப்பால்பட்டவிஷயம்தேவையும்இல்லை .ஜெயலலிதா ஈழத்தமிழர் விசயத்தில்எதிராகநடந்துகொண்டார் என்பதுஆறினகஞ்சி உள்ளூர்அரசியலுக்கு லாபம்தேடும்நோக்கில் நடந்திருக்கலாம்ஆனால் பின்னர்தேவையான இக்கடானநேரங்களில் மாநிலமுதல்வராகஇருந்துகொண்டும் இந்தியஅரசியலுக்குஅப்பால்பட்டும்கட்டுபடாமலும் மத்தரத்துமத்தியஅரசை எதிர்த்தும் பலமுக்கிய தீர்மானங்களை துணிச்சலோடு உத்டியோகபோர்ர்வமாகஎடுத்த நிலையை யாரும் நந்ரிஉகெட்டதனமாக மறக்ககூடாது சிலநரித்தனஅரசியல்வாதிகளைபோ புல்குவது மேடையில்பேசுவது ஆட்சியில்அமர்ந்தால் கைவிடுவது மந்திர்பதவிகுடும்பத்துக்குகிடைத்தால்அப்படியே ஒட்டிகொள்வதுஇல்லை . இப்போதுள்ள ஆரசியலவாதிகளில் ஜெயலலிதாமட்டுமே தனியே தானாகவே துணிந்து நினைத்ததை தானேஎடுக்கும் குணம்கொண்டவர் தனக்குசரிஎன்றுபட்டால் யாருக்கும் பயப்படாமல் ஆட்சியை மத்தியஅரசுகவிழ்த்தாலும் பரவாயில்லைஎன்றுசெய்யகூடிய ஆணவதிறமைகொண்டவர் .செய்தும்காட்டிஉள்ளார் . அவரால்கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் இதுவரை ஈழதமிழருக்காக எந்தஅரசியல்வாதியும் செய்திராத உச்சகட்டசெயல்.வைகோசீமான்நெடுமாறன்போன்றோர்கூடஜெயலலிதாவை இந்த செயல்பாட்டுக்காக ஆதரித்தவர்கள்.ஆகவே தமிழகஆட்சிஜெயலலிதாவசம் போவதேஇப்போதுள்ள நிலைத்=யில் ஈழத்தவருக்கு லாபம் என்பதேசரிஆகவே எமதுதமிழகஉடன்பிறப்புகள் அதிமுகவைஆதரிப்பதே சரியானது

ad

ad