புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2016

சட்டப்பேரவைத் தலைவராக ப.தனபால், துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்வு

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 25ஆம் தேதி எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தற்காலிக சபாநாயகர் செம்மலை தலைமையில் கூடியது. அப்போது சபாநாயகராக ப.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சபாநாயகரை அவரது ஆசனத்தில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

ad

ad