2015ம் ஆண்டும் செப்டம்பர் 27ம் தேதி கருங்கல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று ஆஜர் ஆகாததால் விஜயதாரணிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.