யாழ் நல்லூர் ஆலயத்தில் திரு சிவஞானம் அவர்கள் தொடக்கி வைக்க சங்குபிட்டி பூநரி மன்னார் கொழும்பு காலி அம்பாந்தோட்டை மட்டகளப்பு திருகோணமலை முல்லைத்தீவு பரந்தன் ஊடாக வந்தடையும் வி ழிப்புணர்வு பயணத்தை தர்மலிங்கம் பிரதாபன் ,மங்கள ராசன் இமயவன் ஆகிய இரு இளைஞர்கள் வெற்றிகரமாக முடிக்கிறார்கள்