மடத்துவெளி முருகனின் சேவையில் ஒன்றாக இந்த அரிய பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது புங்குடுதீவுக்கு வேலணையில் இருந்து தொடங்கும் வாணர் தாம்போதி இன் ஆரம்பத்தில் வேலணைத் துறையில் புங்குடுதீவுக்கு வருகின்ற மக்களை வரவேற்ற்குமுகமாக சமூக சேவையாளர் அ .சண்முகநாதனின் முயற்சியில் இந்த பெயர் பலகை வேலணைத்துறையில் நாட்டப்பட்டுள்ளது .இம்முயற்சிக்கு புங்குடுதீவு மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்கள்