புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2016

ஜெ., வீட்டை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது


மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரின் பதவிநீக்கத்தை கண்டித்து,  மீண்டும் பணி வழங்கக்கோரி, 
சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் நலப்பணி யாளர்கள் கைது  செய்யப்பட்டனர்.  சென்னை டிடிகே சாலையில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

ad

ad