புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2016

அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் 5 பேர் சுட்டுக் கொலை


டெக்ஸாஸ் டல்லாஸ் நகரில் இனம் தெரியாதஹ் நபர்கள்  மேட்கொண்ட சினைப்பெற் தாக்குதலில்  5  காவல் துறை
அதிகாரிகள் பலியாகினர்  மேலும் ஆறு பேர்  காயம் அடைந்துள்ளனர்  அண்மையில் இரு கறுப்பினத்தவர்கள்  அமெரிக்க பொலிஸாரால்  சுட்டுக் கொல்லப்படத்தை அடுத்து   ஆங்காங்கே   பேரணிகள் ஆர்ப்பட்ட்ங்கள் நடந்து வருகிற  இந்த  சூழலிலேயே மேட்படி  தாக்குதல்  நடந்துள்ளளது  சந்தேக நபர்கள் மூவர்  கைதாகி உள்ளனர் 

ad

ad