புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2016

சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை

சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் மர்ம கும்பல் ஒன்றால் இன்று படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் மணலியில் அ.இ.அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த முல்லை ஆர். ஞானசேகர் 21வது வார்டு கவுன்சிலராக இருந்துள்ளார்.  இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று இன்று வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது

ad

ad