2009 போரிற்குப் பின் வடக்கில் பல்வேறு இடங்களிலும் இராணுவத்தினர் விகாரை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்
அண்மையில் விடுவிக்கப்பட்ட இடங்களான வலி வடக்கில் காங்கேசன் துறைக்கு அண்மையில் உள்ள வீமன்காமம் வடக்கில் உள்ள குமார பிள்ளையார் (குமார கோவில்) கோவில் உடைக்கப்பட்டு அவ் இடத்தில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்கோவில் உடைக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் விடுவிக்கப்பட்ட இடங்களான வலி வடக்கில் காங்கேசன் துறைக்கு அண்மையில் உள்ள வீமன்காமம் வடக்கில் உள்ள குமார பிள்ளையார் (குமார கோவில்) கோவில் உடைக்கப்பட்டு அவ் இடத்தில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்கோவில் உடைக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.