6 வயதேயான ஓரு பெண் குழந்தையின் தாயாரான இவரது சடலம் இராணுவத்தினரால் அவசர அவசரமாக எடுத்து செல்லப்பட்டு பொன்னகர் இந்து மயாணத்தில் தகனம் செய்யப்பட்டிருந்தது.
நல்ல சுகதேகியாக இருக்குமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதாக கூறி அனுமதிக்கப்பட்டு ஒரிரு நாளினில் உயிரிழந்திருப்பதென்பதாக கூறப்படுவது விஞ்ஞான அதிசயமே என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.