புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2016

ஈஷா யோகா மையம் மீதான புகார்: நாளை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு


ஈஷா யோகா மையத்தில் தங்களது இரண்டு மகள்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக காமராஜ் - சத்தியஜோதி தம்பதியினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2 பெண்களிடமும் விசாரணை நடத்தி நாளை (வியாழக்கிழமை) மாலைக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு கோவை முதண்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், விசாரணையின்போது கோவை மாவட்ட எஸ்.பி. மற்றும் பெற்றோர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர்

ad

ad