புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2016

தி.மு.க வினர் கூண்டோடு வெளியேற்றம் சஸ்பென்ட்

அதிமுக உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளி யேற்றம் செய்யப்பட்டனர். நடப்பு சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவது முதல்முறை ஆகும்.திமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட்

அதிமுக உறுப்பினர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். நடப்பு சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவது முதல்முறை ஆகும். திமுக உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்ய ஓ.பி.எஸ் தீர்மானம் செய்துள்ளார். 

                     நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த  தீர்மானத்தை ஏற்று திமுக உறுப்பினர்கள் 1 வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சட்டப்பேரவை தொடரில் திமுக உறுப்பினர்கள் சஸ்பென்ட் செய்யப்படுவது இதுவே முதல் முறை

ad

ad