புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2016

நல்லாட்சிக்குவயது ஒன்று!

நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது.

இதனை முன்னிட்டு “புதிய நாடு – ஒரே பயணம்” எனும் தொனிப்பொருளில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் கொண்டாட்ட வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் கூட்டிணைவால் நாட்டில் முதல்தடவையாக இணக்க அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் கோடிட்டுக் காட்டக்கூடிய ஒரு மைல் கல்லாக இது அடையாளப்படுத்தப்படுகின்றது.நல்லாட்சிக்குவயது ஒன்று!

ad

ad