புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2016

சென்னை - ரயிலில் அடிப்பட்டு 3 பேர் பலி


சென்னை சேத்துப்பட்டு - நுங்கம்பாக்கம் இடையே ரயில் பாதையில் 3 பேர் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

உயிரிந்த 3 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

ad

ad