புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2016

நல்லூரிலிருந்து மட்டக்களப்பிற்கு பாதயாத்திரை

கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் ஆலயம் வரையான  புனித திரு த்தல பாதயாத்திரை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவு ள்ளதாக பாதயாத்திரை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  

16ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து சிவலிங்கம் தாங்கிய ஊர்தியுடன் ஆரம்பமாகும் யாத்திரை ஏ9 பிரதான வீதியூடாக  கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை  சென்றடையும் என  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ad

ad