புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2016

மதனை ஒரு வாரத்தில் கைது செய்ய வேண்டும்: ஐகோர்ட்


ருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருத்து. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதனை ஒரு வாரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது

ad

ad