* உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றி தமிழகத்திற்கு உரிமையான நீரை உடனே வழங்குக!
* அணைகளின் மீதான மாநில அரசின் உரிமைகளை காவிரி மேலாண்மை வரியத்திற்கு மாற்றிடுக!
* கர்நாடகத்தில் நடந்தேறிய வன்முறைச் சம்பவத்திற்கு உடனே நஷ்ட ஈடு வழங்குக!
* அப்பாவி தமிழர்களை தாக்கிய கன்னட இனவெறியர்களை உடனே கைது செய்திடுக!
* கர்நாடகத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிடுக!
* அணை பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்க!
- என்ற கோரிக்கைகளை முன் வைத்து பதிமுன்று மாணவர்கள் இன்று காலை 8 மணி முதல் சென்னையில் சாகும் வரை தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம் தொடங்கி உள்ளனர்.