புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2016

இலங்கை அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் தாக்குதல்: அகதிகள் உண்ணாவிரதம்


புதுக்கோட்டை அருகே உள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் குடும்பஙகள் வசிதத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக முகாமில நள்ளிரவில் மர்ம நபர்கள் முகாமிற்குள் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து முகாமில் உள்ளவர்களை தாக்குததல் நடத்தி வருவது தொடர்ந்து நடந்து வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ad

ad