புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2016

ஜேர்மனி Ennnepetal நகரில்நடைபெற்ற தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம் கிராமிய பூபாளம்


கிராமிய பூபாளம் 2016" 01.10.16, நேற்றையதினம் ஜேர்மனி Ennnepetal நகரில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரான்ஸிலிருந்து
அரியம் மாஸ்ரர். எழுத்து இயக்கத்தில் ஆச்சி கிணத்தடியில.-::::::என்ற நாடகம் மேடையேற்றப்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்றது,இவ்நாடகத்தில் பாரிஸிலிருந்து கே.கே. சண், கே.பி. லோகதாஸ், அரியம் மாஸ்ரர், ஜேர்மனி வாழ் நமது கலைஞர்கள், மாவை சிவம்,மற்றும் ஒன்பதிற்கும் மேற்பட்ட நடிகைகள் கலந்து சிறப்பித்தார்கள். கலைஞர்கள் அனைவரையும் சிறப்பு விருந்தினர். N.செல்வராஜா. கௌரவ விருந்தினர், லைக்கா மொபைல். சர்வதேச பொறுப்பாளர், பிறேம் சிவசாமி, சர்வோதய நற்பணி ஒன்றியத்தலைவர் சிவஞானம் சதானந்தன் ஆகியோர் கௌரவித்தார்கள்

ad

ad