புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2017

கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்தை கைப்பற்றியது கரைச்சி அணி

கிளிநொச்சி மாவட்ட செயலகங்களிற்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டியில் கரைச்சிப் பிரதேச செயலக அணி கேடயத்தினை
சுவீகரித்துக் கொண்டது.
கிளிநொச்சி மாவட்ட பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினரின் வசமிருந்து விடிவிக்கப்பட்ட மருதநார் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற இறுதி நிகழ்வில் இக் கேடயம் கரைச்சிப் பிரதேச செயலாளர் தலமையிலான அணியிடம் கையளிக்கப்பட்டது.
இதில் பங்கு பற்றிய அணிகளில் கரைச்சிப் பிரதேச செயலாளர் அணி 48 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்று கேடயத்தினை சுவீகரித்ததோடு  பளை பிரதேச செயலக அணி 44 புள்ளிகளுடன் 2ம் இடத்திணையும் மாவட்டச் செயலக அணியினர் 25 புள்ளிகளுடன் 3ம் இடத்திணையும் தட்டிக்கொண்டனர்.
இதேநேரம் பூநகரி மற்றும் கண்டாவளைப் பிரதேச செயலக அணியினர் தலா 10 புள்ளிகளைப் பெற்றிருந்தமையும் 

ad

ad