சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுகவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.