.நா சபையின் தலைமையகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆட உள்ளார்.
இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,”இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபையின் தலைமையகத்தில் நடனமாட உள்ளதை நினைத்து பெருமையடைகிறேன்.”எனதெரிவித்துள்ளார்