தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு காரணம், தமிழ் தலைமைகளின் ஆளுமையற்ற செயற்பாடுகள்தான் காரணம் என்பதை, தான் ஏற்றுக்கொள்வதாக
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்களிடையே கொழும்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற சொல்லாடல் விவாத அரங்கின் நிறைவில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
|