புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2018

அமைச்சரவை மாற்றம் - சட்டம், ஒழுங்கு அமைச்சு ரணில் வசம்

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. மாற்றம் ஜனாதிபதி செயலகத்தில்
இன்று இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக 6 அமைச்சர்கள், 3 இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் பதவியேற்றனர்.


அமைச்சர்கள்:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சட்டம் ஒழுங்குகள் அமைச்சர்

லக்ஷ்மன் கிரியெல்ல: அரச நிறுவனங்கள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

கபீர் ஹாசீம்: உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்

ஹரின் பெர்னாண்டோ: டிஜிட்டல் ​உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டலுவல்கள்

ரவீந்திர சமரவீர: வனவிலங்குள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி

சாஹல ரத்னாயக்க: இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி

இராஜாங்க அமைச்சர்கள்

பியசேன கமகே: இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி

அஜித்.பி.பெரோ: சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு

கலாநிதி ஹர்ஷ டி சில்வா: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரம்

பிரதியமைச்சர்

ஜே.சி. அலவத்துவல: உள்நாட்டலுவல்கள்



ad

ad