புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2018

மிழரசு கட்சியின் தலைவர் இல்லத்தில் கலந்துiரையாடல்!

தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சும்;பந்தன் இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.



நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தப்பட்ட தமிழரசு கட்சியின் கவந்துரையாடல் இன்று காலை தமிழரசு கட்சி தலைவர் இரா. சும்பந்தன் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழரசு கட்சியின் உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்கள், கட்சி உறுப்பினாகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



தமிழரசு கட்சியின் தலைவர் இல்லத்தில் கலந்துiரையாடல்!



மேலும் இக் கலந்துரையாடலில் உள்ளுராட்சி தேர்தல் வெற்றி குறித்தும் இதையடுத்து நடைபெறவுள்ள செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும் இக் கூட்டத்தில் தமிழரசு கட்சி தலைவர் இரா. சும்பந்தன் அவர்களும் உரையாற்றியுள்ளார்.

ad

ad