புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2018

பிரான்சில் குழு மோதலுக்குத் தயாரான 14 ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் கைது


பிரான்சின் பாரிஸ் நகரில் வாள்கள் , கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள் நேற்று மாலை பிரெஞ்சு காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரெஞ்சு ஊடகங்களில் இன்று இந்த செய்தி முக்கிய இடம்பிடித்துள்ளது.

பிரான்சின் பாரிஸ் நகரில் வாள்கள் , கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள் நேற்று மாலை பிரெஞ்சு காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரெஞ்சு ஊடகங்களில் இன்று இந்த செய்தி முக்கிய இடம்பிடித்துள்ளது.

பாரிஸ் நகரின் 19 வட்டாரம், போர்த் து பந்தன் (porte de Pantin) பகுதியில் மேற்படி இலங்கை இளைஞர்கள் குழு வாள்கள், கத்திகள் ஆகியவற்றுடன் நேற்று பிற்பகல் வேளை நின்றனர். இது குறித்து காவற்துறையினருக்கு கிடைத்த தகவல்களையடுத்து அங்கு விரைந்த காவற்துறை அணி இவர்களை அனைவரையும் மாலை 15.45 மணியளவில் கைதுசெய்தனர். இவர்கள் அனைவரும் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குழு மோதல்களில் ஈடுபட தயாராகும் வகையில் இந்த தமிழ் இளைஞர்கள் குழு இங்கு நின்றதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

ad

ad