வெலிக்கடை சிறைச்சலையில் பெண் கைதிகளின் போராட்டத்தையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு மோதல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மோதல்களில் எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் மூன்று பெண் சிறை கைதிகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.