புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2018

அதிவேக வீதியின் உள்நுழையும் பகுதி மூடப்படவுள்ளது


கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் புதிய களனி பாலத்துக்கானத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையின் காரணமாக, குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பேலியகொட சுற்றுவட்டத்திலிருந்து, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதியானது, எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதனால் சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுத்துகொள்வதற்காக மாற்று வழிகளை உபயோகிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்

ad

ad