புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2018

பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் பலி

இன்று மாலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில்
ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருணாகல் பகுதியை சேர்ந்த ஆர்.இ.ஏ ராஜபக்ஷ என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad