புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2018

தமிழ் மக்கள் விக்னேஸ்வரனின் தலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்

பெரும் கரகோசத்துடன் மக்கள் நிறைந்து வழியும் மண்டபத்தினுள் புகுந்த முதலமைச்சர் மேடையில் அமர்ந்திக்கிறார்
. தற்போது மத தலைவர்களின் ஆசி செய்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சின்ம மிசன் சுவாமி அவர்கள் தமது ஆசி செய்தியில் தமிழ் மக்கள் விக்கினேஸ்வரனின் தலைமையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார்.

ad

ad