புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2018

நக்கீரன் கோபாலை கைது செய்ய வைத்த அட்டைப் படக் கட்டுரை!

நக்கீரன் கோபால் மீது ஆளுநர் அலுவலகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர்
 அலுவலகத்தின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. செங்கோட்டையன் அளித்த புகாரில் ஏப்ரல் 20-22-ம் இதழில் 'பூனைக்கு மணிகட்டிய நக்கீரன்! பொறியில் சிக்கிய ஆளுநர்! சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து' என்ற தலைப்பில் ஆளுநர் பன்வாரிலால் படத்துடன் அந்த இதழ் வெளியாகியுள்ளது. அந்த அட்டைப் படத்துடன்  புகார் மனுவை இணைத்துக் காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ளது ஆளுநர் மாளிகை. இந்தப் புகாரை அடிப்படையாக வைத்துத்தான் நக்கீரன் கோபால் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தக் கட்டுரை வெளியாகி ஆறு மாதங்கள் கடந்த நிலையில், இப்போ

ad

ad