புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2018

நிலஅபகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஐ.நா அதிகாரிகள் உறுதி

மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும், ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகர் Juan Fernandez jardon மற்றும் ஐநாவின் நிலைமாறு கால நீதிக்கான ஆலோசகர் Estelle askew Renaut ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மகாவலி திட்டம் தொடர்பாகவும், தொல்பொருள், வனவளம், வனரீவராசிகள் போன்ற திணைக்களங்களின், அதிகார சபைகளின் நில அபகரிப்பு தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பாக அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக குறித்த அதிகாரிகள் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

நிலஅபகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஐ.நா அதிகாரிகள் உறுதி

ad

ad