புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2018

தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் தினம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தின் இன்று
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. 
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாவீரர்களுக் சுடர் ஏற்றினர்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தின் இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. 
தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாவீரர்களுக் சுடர் ஏற்றினர். 

ad

ad