அந்தவகையில் தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் வளர்ந்திருக்கும் பற்றைகள் மற்றும் புற்களை வெட்டித் துப்பரவு செய்யும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.