புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2018

ஜனவரி முதல்  சம்பளம் ஓய்வூ தியம் சமுர்த்தி நிதி கிடை ப்பது கேள்விக்குறி
டிசம்பர்  31 க்கு முதல் வரவு செலவு திடடம் சமர்பிக்கப்படவேண்டும்  அதுவும் பாராளுமன்றில் பெரும்பாண்மையா  பெற வேண்டும் இப்போதைய  மகிந்த அரசால் அது  செய்ய முடியாத நிலை  உள்ளது  அப்படியானால் அடுத்த வருடத்துக்கான  நிதி ஒதுக்கீடு இல்லாமல் போனால்  அரச சேவை சம்பளம் ஓய்வொஓதியம் சமுர்த்தி   அனைத்தும் இல்லாமல் போகும்  

ad

ad