இரண்டு மாதங்களுக்குரிய இந்த இடைக்கால கணக்கு அறிக்கையில், எரிபொருள், அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்தக் கணக்கு அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.