புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2018

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன்!

 மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை
எடுக்கப்போவதாக சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்குவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை விதித்துள்ள நிலையில் அந்த தீர்ப்பை ஏற்கப்போவதாக தெரிவித்துள்ள மைத்திரி இது தொடர்பில் அடுத்த 24 மணிநேரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளா

ad

ad