புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2018

புலம்பெயர் தமிழர்கள் இனி யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்

புலம்பெயர் தமிழர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் B.A, M.A பட்டங்களைப் பெறுவதற்கான வாய்

வெறும் ஒற்றுமைக்காக விக்கியுடன் இணைந்து பயணிக்க தயாரில்லை :த.தே.ம.முன்னணி கருத்து

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர்

முகப்பு செய்திகள்வரலாறு புலம்பெயர் வாழ்வுஎம்மவர் நிகழ்வுகள்அறிவித்தல்கள் மகனுடன் வந்தார் முதலமைச்சர்! டாம்போ October 22, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவரது குடும்பத்தவர்கள் யாழ்.வந்துள்ளனர்.தனது அரசியல் பயணத்தில் குடும்பத்தை கலக்காதே முதலமைச்சர் பயணித்து வந்திருந்தார்.இந்நிலையில் சபைக்குரிய காலம் நாளை முடிவுறுகின்றது. முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் அது நிறைவுபெறவுள்ளது. இந்நிலையில் தந்தையுடன் பிறந்த நாளை கொண்டாக மகன் மற்றும் பேரக்குழந்தைகள் சகிதம் யாழ்.வந்துள்ளனர். வடமராட்சியின் பருத்தித்துறையில்; நேற்று கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த மைதானத்திற்கு நிதி ஒதுக்கியதுடன் அந்நிகழ்வில் முதலமைச்சரை பங்குபற்ற வைக்க வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் பாடுபட்டிருந்தார். அதேநேரம் கொழும்பிலிருந்து தனது பிறந்தநாளிற்காக யாழ்பாணம் வந்திருக்கும் தனது மகன் குடும்பத்தினரையும் நேற்றைய திறப்பு விழா நிகழ்விற்கு முதலமைச்சர் அழைத்து வந்துள்ளார்.


வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவரது குடும்பத்தவர்கள்

தொடங்கியது ஆளுநர் கூட்டம்!

வடமாகாணசபையின் நிர்வாக தலையீடு காரணமாக முடங்கிக்கிடந்த தரப்புக்கள் பலவும் ஆளுநர் சகிதம் தமது அரசியல் கடைகளை திறக்கத்தொடங்கியுள்ளன.நேற்றையதினம் டெலோ அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கனவுடன் நடமாடிவருகின்றவரான கணேஸ் வேலாயுதம் தனது சிவன் அறக்கட்டளையின் ஆலோசனைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயினை சந்தித்துள்ளனர்.

மேலும் கல்விக்குழுவினை சேர்ந்த உறுப்பினர்கள் நாளையதினம் வடமாகாண கல்விச் செயலாளரையும் கால்நடை விவசாயகுழு உறுப்பினர்கள் மாகாண கால்நடை செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

நேற்றைய ஆளுனருடனான சந்திப்பில் ஆங்கில மொழிக்கல்வியினை முன்னேற்றுதல்.

2. வன்னிப்பிரதேசத்தில் பாடசாலைகளில்; கணித விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைகளை பூர்த்தி செய்தல்.

3. பாடசாலைகளில் காலைப்பிரார்த்தனையின் போது மாணவர்களுக்கு யோகாசனப்பயிற்சிகள் வழங்குதல்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார். 

15 நாள் பரோலில் வெளியே வருகிறார் இளவரசி

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் இளவரசி

இது வெற்றி அல்ல.. தீர்ப்பால் அதிமுகவிற்கே இழப்பு - திவாகரன் பேட்டி


சர்கார் படத்துக்கு தடை விதிக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு

விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், தடை விதிக்க

அவுஸ்திரேலியாவில் பாரிய வெடி விபத்து! இலங்கையர்கள் பாதிப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்து

விக்கியின் அழைப்பை நிராகரித்தார் மனோ கணேசன்

முதலமைச்சரின் குடை சிறியது. எனக்கு பெரியகுடையே தேவை என நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ

ஜெயக்குமார்’ புகழ் சிந்துவின் வாட்ஸ்அப் வரி!

பி.பி.ஏ படித்திருக்கும் சிந்துவுக்கு இப்போது வயது 33. 1985, ஏப்ரல் 11-ம் தேதி பிறந்தவர் சிந்து.  சகோதரர்,

தென்கொரிய மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

இராணுவமயமாக்கலிற்கு எதிரான சர்வதேச மனித உரிமையாளர்கள் மக்கள்

கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில்

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின்

சாணக்கியம் என்றும் ராஜதந்திரம் என்றும் முகமூடிகளை அணிந்துகொள்ளமாட்டேன்

விக்கியின் முழுமையான உரை வடிவம் 
வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது

யாழ் தீவகம் வேலணையில் இளந்தலைமுறையின் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் விடிவெள்ளி அமைப்பு!




யாழ் தீவகம் வேலணைப் பிரதேசத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னெடுத்து

ad

ad