புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2018

நியமிக்கப்பட்டனர் பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள்!


சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான இலத்திரனியல் வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை

எனது கட்சிக்கும் இடம் வேண்டும் – டக்ளஸ்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தனித்துவமான கட்சி என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் தெரிவுக்

அடையாள அட்டை இருக்காததால் எங்கள் இருவரையும் போலீசார் தலை கீழாக கட்டித்தூக்கி அடித்து சித்திரவதை செய்தனர்

அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது

நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் ஜனாதிபதி தனது அறிவிப்பை மீளப்பெறுவார்: அரசியல் அவதானிகள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி

நாடாளுமன்றில் இன்று நடந்தது என்ன ?

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு அதிக இடம் வழங்கபட வேண்டும் என மஹிந்த தரப்பினரும் ராஜபக்ஷ குழுவினர்
தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக இன்று  இலத்தீனியல் வாக்கெடுப்பை சபாநாயகர்  நடத்திய பொது மகிந்த  அணி வெளிநடப்பு செய்ய  ரணில்  அணிக்கு 121  வாக்குகள்  கிடைத்தன  121  --0   என்ற ரீதியில்  வெற்றி பெற்றது நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே  .ஜனாதிபதி  மகிந்தவை பிரதமராக அறிவித்ததை வாபஸ்  வாங்கி விடுவார் என  கூறப்படுகிறது 

கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு!

ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக

தீவக  மக்களே இவன் மீது காறித்துப்புங்கள் .பகிஷ்கரிரியுங்கள்
சுவிஸ்  பேர்ண் மாநிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவன்   நடத்தும் இணையத்தில்  கேவலமான  தமிழ் பெண்களை கலாசாரத்தை சீரழிக்கும்   தப்பான  கற்பனை செய்திகளை  தரவேற்றி விளம்பரங்களை  போட்டு உழைத்து  வயிறு கழுவி வருகின்றான் அத்தோடு  தாயகத்தில்  ஏழை பெண்களை வைத்து இந்த  இணையத்துக்கான செய்திகளை  தரவேற்றி அவர்களின் வாழ்வுக்குப்பாதிப்பை உட்படுத்தி வருகின்றான் இனம்   கண்டு முகத்தில் காறி  துப்புங்கள்  இதுவும் ஒரு பிழைப் என  கேள்வி கேளுங்கள் தீவகத்துக்கே  கேவலமான இவன் செயலை  கண்டியுங்கள்   பிரச்சினைகளையும் எழுதி  சம்பாதிக்கலாம் இவன் இவனின் இணையத்தில்  இப்போதுள்ள  சில  தலைப்புக்கள்  உதாரணத்துக்குகீழே உள்ளது  எச்சரிக்கை இவனது  இணையத்தில் காசுக்காக பணி  புரியும்  இளம்பெண்களின் முகமூடிகள் விரைவில்  தோலுரிப்போம் 

கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்

இந்திய, அமெரிக்க தூதுவர்கள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் ஆலோசனை

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும், உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, சிறிலங்காவின்

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான்

அதிருப்தி அலையால் மகிந்த தரப்பு அதிர்ச்சி – தேர்தலுக்கான போராட்டத்தில் இறங்குகிறது

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி, நாடெங்கும் போராட்டங்களை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான

வாக்கெடுப்புக்கு வர முடியுமா? – மகிந்த அணிக்கு ரணில் சவால்

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல்- முடிந்தால் வரும் 29ஆம் நாள், பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை

அனைத்துலக ஆதரவு தேடி இரகசியப் பேச்சுக்களில் ‘மொட்டு’ – அம்பலப்படுத்திய கனேடிய தூதுவர்

சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை அனைத்துலக அங்கீகாரம் கிடைக்காத

மைத்திரி கொலை சதி- புதிய தகவல்கள் அடுத்த சில நாட்களில்!

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நளினி 1000 ரூபா உதவி

ராஜீவ் கொலைவழக்கில் 27 வருடங்களாக சிறையில் வாடும் நளினி கஜா புயலால்

பொன்னாலைப் பாலத்தில் விபத்து அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்தார்

பொன்னாலைப் பாலத்தில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற

ad

ad