சவுதியிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான விமானச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வரை, 21 பெண்கள் காத்திருப்பதாகவும் நிலுவைச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, 14 பேர், காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நலன்புரிய நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட 9 பெண்களும் நீதிமன்ற வழக்குகளுக்கு ஆஜர்படுத்தப்படலுவுள்ள 5 பெண்களும் இதில் உள்ளடக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது