கடந்த 07-'1-2'18 அன்று நடக்கவிருந்த விஷேட கூட்டத்தை ரத்து செய்து விட்டு ஐனாதிபதியை சந்திக்க 07.01. டக்ளஸ்
உடன் கொழும்பு செல்வதாக கூறிய வேலணை தவிசாளர் மறுநாள் 08.01-2018 அதிகாலை வேலணையில் காணப்படடார் ......…
உடன் கொழும்பு செல்வதாக கூறிய வேலணை தவிசாளர் மறுநாள் 08.01-2018 அதிகாலை வேலணையில் காணப்படடார் ......…
...... அப்போ தவிசாளர் கொழும்பு சென்றாரா ?......அம்பலம்
........ ஐனாதிபதியை சந்தித்தாரா ?........
........ ஐனாதிபதியை சந்தித்தாரா ?........
அல்லது
ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போகும் என்றே பிற்போட்டாரா ?
அப்போது முதலிலே வேலணை ஈபிடீபி ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாநந்தாவின் ஆலோசனைப்படி பொய் சொன்னாரா.